Courtesy : Writer N.Chokkan.

முருகா முருகாhttp://nchokkan.wordpress.com/2009/06/12/mrga2/

காலை ஏழே கால் மணிக்கும், எட்டே கால் மணிக்கும் இடையே எத்தனை நிமிடங்கள் இருக்கின்றன?

’அறுபது’ என்கிறது கடிகாரம். ஆனால் நான் அதை நம்புவதற்கில்லை.

ஏனெனில், எங்கள் வீட்டில் தினந்தோறும் காலை நேரத்தில் நடக்கிற ஒரு மணி நேரக் கூத்து, அந்த அறுபது நிமிடங்களைக்கூட இருபதாகத் தோன்றச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அதைவிடக் குறைவாக, நேரம் நெகட்டிவ்வில் ஓடுகிறதோ என்றுகூட பயந்துபோகிறேன்!

……………………………………………………………..

எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலைhttp://nchokkan.wordpress.com/2009/06/23/schl/

‘உனக்கு ஏன்ம்மா அந்த ஸ்கூல் பிடிக்கலை?’

நான் இப்படிக் கேட்டதும், அவள் முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை. உற்சாகமாக அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

’அந்த ஸ்கூல்ல என்னை இண்டர்வ்யூ செஞ்ச ஆன்ட்டி, என் கையைப் பிடிச்சு முறுக்கி இழுத்துட்டுப் போனாங்க, எனக்கு ரொம்ப வலிச்சது தெரியுமா?’

‘அப்புறம், அப்பா, அம்மாவை வெளியே இருக்கச் சொல்லிட்டு, என்னை இன்னொரு ரூம்ல உட்காரவெச்சுக் கதவைச் சாத்தினாங்க, அது எனக்குப் பிடிக்கலை’

’அவங்க என்னை உச்சா போகக்கூட அலவ் பண்ணலை, வரிசையா இங்க்லீஷ், மேத்ஸ், சைன்ஸ்ல கேள்வியாக் கேட்டாங்க, நிறைய எழுதச் சொன்னாங்க’

நான் குறுக்கிட்டுக் கேட்டேன், ’அந்த டெஸ்ட்ல்லாம் உனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்ததா?’

’ம்ஹூம், இல்லவே இல்லை, அவங்க கேட்டது எல்லாமே செம ஈஸி’ என்று சிரித்தாள் அவள், ’நான்தான் ஏற்கெனவே எல்கேஜி யுகேஜியில அதெல்லாம் படிச்சுட்டேனே’

’அந்த மிஸ் கேட்டதை எல்லாமே நான் கரெக்டா எழுதிட்டேன். ஆனா அவங்கதான் இன்னும் இன்னும் டெஸ்ட் கொடுத்துகிட்டே இருந்தாங்க, கை வலிக்குது மிஸ்-ன்னு சொன்னேன், கீப் ரைட்டிங்-ன்னு அதட்டினாங்க’

’அப்புறம் என்ன ஆச்சு?’

’இண்டர்வ்யூ முடிஞ்சதும் அவங்க எனக்கு ‘வெரி குட்’ சொன்னாங்க, அவங்களுக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு, ‘யு ஆர் வெரி ப்ரைட்’ன்னாங்க’

‘அப்புறம்?’

’ஆனா, எனக்குதான் அவங்களைப் பிடிக்கலையே, நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டேன்’

யாராவது அரைகுறையாகப் பேசினால், ‘குழந்தைத்தன’மான சிந்தனை என்று சொல்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில் நான் ’நல்ல புத்தி’ சொல்லவேண்டியது இந்தப் பெண்ணுக்கா, அல்லது அவளுடைய அப்பா, அம்மாவுக்கா என்று இன்னும் விளங்கவில்லை!

………………………………………………………………………………………………………………………………………………………………..

courtesy : Junior vikatan, thamizharuvi manian

நாடு விடுதலை பெற்றதும் காங் கிரஸ் இயக்கத்தின் பணி முடிந்து விட்டது. இனி காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதில் எனக்கு சம்மதம் இல்லை. இந்தியாவிலுள்ள ஏழு லட்சம் கிராமங்களின் நலனை நோக்கி நாம் நடக்க வேண்டும். காங்கிரஸைக் கலைத்துவிட்டு லோக்சேவக் சங்கம் அமைக்கவேண்டும்!” என்று அறிவித்தார் அண்ணல் காந்தி. அதுதான் அவருடைய கடைசி விருப்பம். சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே காங்கிரஸ்காரர்கள் காந்தியை மறந்தனர்.

(more…)

தெலுகு திரைப்படம்

சித்தார்த்

தமன்னா

பிரகாஷ்ராஜ்

ரம்யா கிருஷ்ணன்

ரெடிஃப் – http://ia.rediff.com/movies/2009/feb/05review-koncham-ishtam-koncham-kashtam.htm

கேபிள் சங்கர் – http://cablesankar.blogspot.com/2009/02/koncham-istam-koncham-kastam-telugufilm.html

(more…)

Courtesy : nagarjun - http://nagarjunan.blogspot.com/2009/02/blog-post_4720.html

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து, தமிழின் மூத்த எழுத்தாளராக இருந்து, தம்முடைய 93-ஆம் வயதில் மறைந்திருக்கிறார் கிருத்திகா. நேற்றிரவு அவர் மறைவுச் செய்தி என்னை அடைந்தது. 

(more…)

Couetesy : Dinamani,mathi,snapjudge

http://www.parisalkaaran.com/2009/02/13022009.html

Courtesy : Parisalkaran

கல்யாண்ஜியின் ‘எல்லோர்க்கும் அன்புடன்’ என்ற கடிதத்தொகுப்பை சோர்வுறும்போதெல்லாம் எடுத்துப் படிப்பது வழக்கம். இதை நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது “அவரு அவர் நண்பர்களுக்கு எழுதின கடிதத்தைப் படிச்சா உங்களுக்கு எப்படி ரி-ஃப்ரெஷ் ஆகும்?”ன்னு கேட்டார்.

(more…)

http://www.bobparsons.me/My16Rules2006.html

Here are the 16 rules I try to live by:

1. Get and stay out of your comfort zone. I believe that not much happens of any significance when we’re in our comfort zone. I hear people say, “But I’m concerned about security.” My response to that is simple: “Security is for cadavers.”

(more…)

Courtesy : maalai sudar, dailythanthi,sambarvadai

[amaicchargal.gif]

(more…)

nadal.jpg picture by sgs_raman

(more…)

Next Page »

Follow

Get every new post delivered to your Inbox.